{"name":"Motivational quotes in Tamil to Inspire You Every Day – மோட்டிவேஷனல் மேற்கோள்கள்","short_name":"Motivational quotes in Tamil to Inspire You Every Day – மோட்டிவேஷனல் மேற்கோள்கள்","theme_color":"#ffffff","start_url":"/","display":"standalone","background_color":"#fff","description":"<p><strong>Wealthy Tamilan’s Motivational Quotes in Tamil</strong></p>\n<p>Wealthy Tamilan<span> </span>is Motivational quotes in Tamil carefully selects a collection of. That focus on<span> </span>inspiring<span> </span>your greatest goals and pushing you forward. These quotes aim to inspire, encourage, and remind you of your great inner strength. When you need motivation to start your day or an encouraging push to keep going, these motivational quotes in Tamil can help reignite your original sparks. Step in, allow your<span> </span>creativity<span> </span>to flow, and embrace the power of these motivating quotes.</p>\n<p>நேற்றைய இழப்புகளை மறந்து.. நாளைய வெற்றியினை நோக்கி.. இன்றைய பொழுதினை துவங்குவோம் நம்பிக்கையுடன்.</p>\n<p>அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது… அதற்கு பல தோல்விகளும்,சில துரோகிகளும் தேவை.</p>\n<p>எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது.</p>\n<p>எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.</p>\n<p>நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை.. எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்.</p>\n<p>விதி ஒரு கதவை மூடும் போது, நம்பிக்கை இன்னொரு கதவை திறக்கிறது.</p>\n<p>தூக்கி எறியப்படும் தருணங்களில் தான் சிறகை விரிக்க வாய்ப்பு கிடைக்கிறது.</p>\n<p>வாய்ப்புகள் விலகும் போது அதை எண்ணி கவலைப்படாதே.. எல்லாம் நன்மைக்கே என்று தொடர்ந்து முயற்சி செய்.. மிகப்பெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்.</p>\n<p>இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல.. நீ செய்வதை விரும்புவதில்தான்.</p>\n<p>உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.</p>\n<p>உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்.</p>\n<p>யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.</p>\n<p>அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்.</p>","icons":[{"src":"https://deow9bq0xqvbj.cloudfront.net/image-logo/21787183/Motivational_Quotes_in_Tamil_8qij7_300x300.jpg","sizes":"300x300","type":"image/png"}]}